Category: இந்தியா

ரூ.51 கோடி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!

டெல்லி: முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி பரிசை தொகையை ஐசிசிஐ அறிவித்துள்ளது. மகளிர் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் குவிந்து…

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை…

மும்பை: பணமோசடி வழக்கு தொடர்பாக பிரபல தொழில்அதிபர் அனில் அம்பானியின் 3000 கோடி மதிப்புள்ள 40க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது . தொழிலதிபர் அனில்…

தெலுங்கானாவில் மீண்டும் சோகம்: அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…

CMS 03 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்த எல்.வி.எம் -3 ராக்கெட் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்! வீடியோ

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, , 4,410 கிலோ எடை கொண்ட CMS 03 செயற்கைக்கோளை நேற்று று மாலை, சிதிஷ்தவான் விண்வெளி மையத்தில்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் அமைச்சரானார் – தெலுங்கானா அரசில் புதிய மாற்றம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான முகமது அசாருதீன் இன்று (31 அக்டோபர் 2025) தெலுங்கானா அரசில் அமைச்சராக பதவியேற்றார்.…

எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குகிறார்கள்! தெருநாய்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்

‘டெல்லி: தெருநாய்கள் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தலைமைச்செயலாளர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தலைமைச்செயலாளர்கள தூங்குகிறார்கள் என…

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

மும்பை: மகளிர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ,இதன் காரணமாக இந்திய அணி…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்தில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதிகளை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்து உள்ளது.…

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம்… ரூ.5 விருப்ப கட்டணம் வசூலிக்க முடிவு…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில்…

₹380 கோடி மதிப்பில் குர்கானில் 4 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய பிரபல தொழிலதிபர்…

டெல்லி என்சிஆர் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர், குருகிராமில் உள்ள ஒரு சூப்பர் சொகுசு குடியிருப்பு திட்டத்தில் ரூ.380 கோடி மதிப்பிலான நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை…