கடந்த 25ஆண்டுகளில் முதன்முறையாக பீகாரில், 64.66% ஓட்டுப்பதிவு.
பாட்னா: பீஹார் சட்டப்பேரவைக்கு நேற்று (நவம்பர் 6) நடைபெற்று முடிந்த முதற்கட்ட தேர்தலில், 64.66% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறை என இந்திய…
பாட்னா: பீஹார் சட்டப்பேரவைக்கு நேற்று (நவம்பர் 6) நடைபெற்று முடிந்த முதற்கட்ட தேர்தலில், 64.66% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறை என இந்திய…
பாட்னா: பீகாரில் இன்று முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்களித்தபின் வாக்காளர்கள் புகைப்படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பெண் வாக்காளர்களுக்கு தனியாக வாக்குப்…
நாட்டில் தற்போது பிரிட்டிஷ் ஆட்சியைப் போன்ற நிலை உள்ளதாகவும், ‘எதிர்காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுமா என்பது சந்தேகமே’ என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறியுள்ளார். பீகார் மாநிலம்…
2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் புகைப்படம் வெவ்வேறு பெயர்களுடன் பல முறை பயன்படுத்தப்பட்டதாகவும், அது தேர்தல் முடிவைப் பாதித்ததாகவும் ராகுல் காந்தி…
பாட்னா: பீகாரில் வாக்கு திருட்டு மூலம் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சி செய்துள்ளதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஹரியானாவில், ஒரே தொகுதியில் ஒரே புகைப்படத்துடன் 100 வாக்குகள்…
பாட்னா: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது பீகார் மாநிலத்தில் நாளை முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று மாலையுடன் அங்கு நடைபெற்ற…
டெல்லி: நவம்பர் 24ந்தேதி ஒய்வுபெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டி உள்ளர். அரசுக்கு எதிரான வழக்கை என் தலைமை…
“நீதிபதி சந்திரசூட் ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்கி பாராட்டினார்”, “நீதிபதி யு.யு.லலித் பொருளின் தரம் சிறப்பாக உள்ளது என்றார்”, “ஹரிஷ் சால்வே, கபில் சிபல், துஷ்யந்த் டேவ் எல்லோரும்…
டெல்லி: சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நேபாளம் அத்தகைய தடையை முயற்சித்தபோது என்ன நடந்தது தெரியுமா?…
சென்னை: தெருநாய் தொடர்பான வழக்கில் இன்று தமிழ்நாடு தலைமைச்செயலாளர் உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், உச்சநீதிமன்றம், பொது இடங்கள் மற்றும் அரசு…