சந்திரனின் ஈர்ப்புப் பாதையில் சந்திரயான்-3: இஸ்ரோ
சந்திரயான்-3, 2023 சூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2023 ஆகஸ்ட் 5 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.…
சந்திரயான்-3, 2023 சூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. இந்த விண்கலம் 2023 ஆகஸ்ட் 5 அன்று நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.…
டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து…
பாட்னா: பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மதியம் 12மணி நிலவரப்படி, பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான…
பாட்னா: பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே தேசிய ஜனநாயககூட்டணி…
டெல்லி: கைது செய்யப்படும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா குறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த கூட்டுக்குழுவில், காங்கிரஸ் கட்சி,…
டெல்லி: “நவீன இந்தியாவின் சிற்பி” என போற்றப்படும் இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.…
பாட்னா: பீகாரில் இன்று வாக்கு எண்ணிகை நடைபெற்று வரும் நிலையில், அங்கு மகாபந்தன் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா அல்லது என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா என…
டெல்லி: தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபி தான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இது…
பீகார்: பீகாரில் மகாபந்தன் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவின்…
டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.…