திருப்பரங்குன்றம் தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு…
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு‘ விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஜனவரிக்கு ஒத்தி வைத்தது. திருப்பரங்குன்றம்…