பம்பை:
பம்பையில் இன்று ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது.

பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று சபரிமலை ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுகிறது.
பங்குனி விழாவின் நிறைவு நாளான இன்று மாலை கொடி இறக்கப்பட்டு இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel