Author: vasakan vasakan

அமெரிக்காவில் எந்திர துப்பாக்கிக்கு தடை  

வாஷிங்டன்,: அமெரிக்காவில் எந்திரத் துப்பாக்கிக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு உள்ளார். அமெரிக்க நாட்டில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. குறிப்பாக…

வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் நான்கு வயது சிறுவன் பலி

கர்னூல்: வெறி நாய்கள் 4 வயது குழந்தையை கடித்து குதறி அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றன. குழந்தையைக் கொன்றது ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ம.நீ.ம. கட்சி துவக்கம்: கமல் உரை

மதுரை: மதுரையில் “மக்கள் நீதி மய்யம்” என்று கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல்ஹாசன், தொடர்ந்து பேசினார். அவற்றில் முக்கியமான சில… @ நாங்கள் தத்தெடுக்கும் 8…

உலகின் மிக மாசுபட்ட நகரங்கள் 20 எவை தெரியுமா?

உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களை உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது. ​​ காற்றில் உள்ள மாசு ஏற்படுத்தும் துகள்களின் அளவைப் பொறுத்து காற்று மாசுபாட்டை விஞ்ஞானிகள்…

கமல் – மய்யம்: முப்பது வருட பந்தம்

சென்னை: இன்று மதுரையில் நடத்திய பிரம்மாண்டமான மாநாட்டில், தனது கட்சியின் பெயர், மக்கள் நீதி மய்யம் என்று அறிவித்திருக்கிறார் கமல். மய்யம் என்ற வார்த்தை பலரையும் ஈர்த்திருக்கிறது.…

  கமலுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து

திருவனந்தபுரம்: புதிய கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: சிறப்பான சேவை செய்ய கட்சி…

தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்  

மதுரை: தமிழகத்தில் தற்போது நேர்மையான அரசியல் கட்சி உருவாகி உள்ளது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று…

கமலின் எம்.என்.எம். கட்சியை வழிநடத்தப்போவது இவர்கள்தான்

மதுரை கமல் இன்று அறிவித்த தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை வழிநடத்தும் உயர்மட்டகுழு உறுப்பினர்களை அறிவித்துள்ளார். அவர்கள் பெயர் வருமாறு: : மகேந்திரன், அருணாசலம், பேரா.…

கொத்தமங்கலம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு வேன் வழங்கிய கிராம மக்கள்

கீரமங்கலம்,: கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி அரசு பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர கிராம மக்கள், இளைஞர்கள் வேன் ஒன்றை இலவசமாக வழங்கி அசத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில்…

தாய்மொழி தினம்: இன்றாவது தீர்த்து வைப்பாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

இன்று உலக தாய்மொழி தினம். இதை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை நாம் அனைவரும் போற்றி வளர்த்திட…