மும்பை பெண்ணுக்கு கடல் கன்னி போல் பிறந்த குழந்தை
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரும்பு வெட்டும் தொழிலாளி திக்ஷா கம்பல் என்ற பெண்ணுக்கு இன்று பிரசவம் நடந்தது. அப்போது குழந்தையின்…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்ட அரசு மருத்துவமனையில் கரும்பு வெட்டும் தொழிலாளி திக்ஷா கம்பல் என்ற பெண்ணுக்கு இன்று பிரசவம் நடந்தது. அப்போது குழந்தையின்…
மும்பை: பிஎன்பி மோசடி மன்னன் நிரவ் மோடியின் ரூ. 170 கோடி மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13 ஆயிரம் மோடி…
சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அடைக்கனூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது…
புவனேஸ்வர்: இந்திய – ரஷ்ய இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை கடந்த நவம்பரில் சுகோய் – ஜெட் விமானத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. தற்போது ஆயுட்காலத்தை நீட்டிக்கக்கூடிய…
மாஸ்கோ: பிரதமர் மோடி இன்று ரஷ்யா சென்றார். அங்கு சோச்சி மாகாணத்தில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார். அப்போது இருவரும் இருதரப்பு பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.…
டில்லி: கர்நாடகா தேர்தலுக்கு பா.ஜ.க ரூ. 6,500 கோடி செலவழித்தது என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஆனந்த்சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,…
சென்னை: மறைந்த எழுத்தாளர் பாலகுமரனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் கமல் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியையும், அரசியல் பயணத்தையும் ஒரே சமயத்தில்…
டில்லி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக குமாரசாமி இன்று சந்தித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன்…
மும்பை: கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியை காப்பாற்றத்தான் பாஜக முயற்சி செய்தது. இது காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சி கிடையாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனாவின் கட்சியின்…
பெய்ஜிங்: சீனாவில் முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு அலுவலகங்களில் சீனாவின் தேசிய கொடியை ஏற்றி…