Author: vasakan vasakan

பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும்…..நிதின் கட்காரி

டில்லி: பெட்ரோல், டீசல் விலை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்காரி…

ஸ்டெர்லைட் ஆலையை  மூடுவதுதான் தீர்வு! : சீமான்

தூத்துக்குடி மக்களின் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட்…

ஷீரடி சாய் பாபாவின் அற்புதங்கள்…

மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நாம் அதில் மூழ்கிவிடாமல் இருக்க கடவுளின் அருள் அவசியமாகிறது. கஷ்டங்களைப்போக்க எளிய வழி மகான்களை வணங்குவது.…

தூத்துக்குடியில் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதனால் தூத்துக்குடியில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து இந்த மாவட்டத்தில் நடந்து…

நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் ஆலை திறக்கப்படும்….ஸ்டெர்லைட் அதிபர்

லண்டன்: ஸ்டெர்லைட் ஆலை அதிபரும், வேதாந்தா நிறுவனத்தின் தலைவருமான அனில் அகர்வால் டுவிட்டரில் ஓர வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ துப்பாக்கிச் சூடு நடந்தது வருத்தம்…

சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கு மோடி பயணம்

டில்லி: வரும் 29ம் தேதி பிரதமர் மோடி சிங்கப்பூர், இந்தோனேசியா செல்கிறார். ஜூன் 2ம் தேதி வரை அங்கு சுற்றுபயணம் மேற்கொள்கிறார். சுற்றுப் பயணித்தின் போது அந்நாடுகளில்…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம்….ராகுல்காந்தி எச்சரிக்கை

டில்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.…

சுகாதார வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு 145வது இடம்

டில்லி: குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் என்ற சர்வதேச மருத்துவ இதழ் ஓரு ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. சுகாதார பராமரிப்பின் செயல்பாடு மற்றும் தரம் குறித்த பட்டியல்…

துப்பாக்கிச்சூடு: ஜகி வாசுதேவ் கண்டனம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு பிரபல ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் கெடுவதோடு, மக்களுக்கும்…

கோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி !

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் “நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா…