ஸ்டெர்லைட் மீண்டும் செயல்படாது….கலெக்டர்
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படாது என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் இன்று கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர்,…
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்படாது என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் இன்று கூறுகையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர்,…
பெங்களூரு: கர்நாடகா ஜெய்நகர் தொகுதிக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த…
மதுரை: தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் தூத்துக்குடியில் இருந்து இன்று பிற்பகலில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சென்னை புறப்பட்டனர். எம்.பி சசிகலா புஷ்பா…
ஆம்ஸ்டர்டம்: மலேசியா பயணிகள் விமானத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கி வீழ்த்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 2014ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி 298 பயணிகளுடன் சென்ற மலேசியா விமானம்…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரியா அதிபருடன் ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவுடன் ஏற்பட்ட உடன்பாட்டை…
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போலீஸ் உடையில் கண்டித்து பேசிய டி.வி. நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சன் டிவி.யின் ‘தென்றல்’ தொடர்…
காத்மண்டு: உலகின் மிகப்பெரிய மலை சிகரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் மலையேறுவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு மலையேறுவோருக்காக தற்போதைய நவீன காலத்தில் பல்வேறு வசதிகள்…
அழகு என்றால் மயங்காத பெண்கள் உண்டோ.! செயற்கை அழகு கிரீம்கள் முகத்தில் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இயற்கை முறையில் அழகை எப்படி பாதுகாப்பது என்பதைப் பார்க்கலாம்.…
மோசடி வழக்கு பதியப்பட்டதை அடுத்து . முன்னாள் எம்.பியும் நடிகருமான ரித்தீஷ் தலைமறைவாகிட்டதாக கூறப்படுகிறது. விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில்,…
டில்லி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த…