3 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேருவது 30% அதிகரிப்பு… தமிழக பள்ளிக் கல்வித்துறை தகவல்…
மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30% அதிகரித்துள்ளது என்று பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2023-24 கல்வியாண்டில்…