Author: Sundar

’லஷ்மன் ஸ்ருதி’ உரிமையாளர் ராமன் தூக்கிட்டு தற்கொலை….!

சென்னையில் திருவையாறு’ என்ற மார்கழி மாத இசை பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக லஷ்மன் ஸ்ருதி நடத்தி வருகின்றது.இதன் உரிமையாளர்களான இரட்டையர் சகோதரர்கள்…

‘விக்ரம் 58 ‘ படத்தின் தலைப்பு “கோப்ரா”…?

அஜய்ஞானமுத்து இயக்கத்தில் “விக்ரம் 58” படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.. இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட்…

பேருந்துகளை எரிக்கவும், கலவரத்தை ஏற்படுத்தவும் யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தார்கள்…!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில் கடந்த 15-ம் தேதி…

இன்றைய சந்திப்பு…நாளைய செய்தியாகலாம் ; பார்த்திபன் – வடிவேலு திடீர் சந்திப்பு..!

பார்த்திபன் – வடிவேலு கூட்டணியில் உருவான காமெடி காட்சிகள் அனைத்துமே மிகவும் பிரபலம். நீண்ட நாட்களாகவே திரையுலகிலிருந்து விலகியே இருக்கிறார் வடிவேலு. இந்நிலையில் வடிவேலுவைச் சந்தித்தபோது எடுத்த…

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘கண்ணான கண்ணே’ பாடல்…!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ‘கண்ணான கண்ணே’ பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற…

எழுத்தாளர் சங்கத்துக்கு மித்ரன் எழுதிய கடித நகல்…!

இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருப்பவர் போஸ்கோ பிரபு. இவர் என் கதையைத் திருடி இயக்குநர் மித்ரன் ’ஹீரோ’ படத்தை எடுத்துவிட்டார் என்று தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில்…

திருப்பாவை பாடல் – 9

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ…

சித்தார்த்தின் ‘டக்கர்’ ஃபர்ஸ்ட் லுக்…!

கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ‘டக்கர்’. இதில் ‘மஜிலி’ படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் நாயகியாக நடித்துள்ளார். அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த்,…

ஷாலினி பாண்டே மீது மோசடி வழக்கு…!

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் நவீன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘அக்னிச் சிறகுகள்’. இந்தப் படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே நடித்துள்ளனர் .…

திருப்பாவை பாடல் – 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு…