Author: Sundar

நம் நாட்டுத் (வீட்டுத்) திருவிழா – கவிதை

நம் நாட்டுத் (வீட்டுத்) திருவிழா பா. தேவிமயில் குமார் நேசித்திடுவோம், நம் தேசத்தினை சுவாசத்திற்கு இணையாகவே ! இன்றிலிருந்து, போராட்ட வரலாற்றை புரட்டிப் பார்ப்போம் வரலாறாக அல்ல,…

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை  சீர்குலைப்பதை நிறுத்துங்கள் – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி : சுற்றுசூழல் தாக்க மசோதா குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் எழுதியிருப்பது : சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசாங்கத்திற்கு ஒரு…

உனக்காக ஒரு மனசு – கவிதை

உனக்காக ஒரு மனசு பா. தேவிமயில் குமார் உனக்காவேக் காத்திருந்தது ஒரு காலம் ! உன் பின்னால் உலகமே ஓடியது ஒரு காலம் ! வெகு தூரத்திலிருந்து,…

மோடியின் ஆதரவு கமலா ஹாரிஸ்-க்கு கிடைக்குமா ?

சென்னை : இந்திய வம்சாவழியில் வந்த கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜோ பிடன் அறிவித்தது…

காதல் கவிதைகள் – தொகுப்பு 10

காதல் கவிதைகள் – தொகுப்பு 10 பா. தேவிமயில் குமார் கவிதைகள் என்ன செய்வது பத்திரமாய்ப் பாதுகாத்த பரிசுப் பொருட்களெல்லாம் துருப்பிடித்து கிடந்ததால், தூர, தூக்கியெறிந்தேன் !…

காதல் கவிதைகள் – தொகுப்பு 9

காதல் கவிதைகள் – தொகுப்பு 9 பா. தேவிமயில் குமார் கவிதைகள் ரிமோட் காதல் திருமணங்களினால் கலவர பூமியான, இடத்தைக் கடந்து செல்லும்போது, கனக்கிறது, இதயம் !…

காதல் கவிதைகள் – தொகுப்பு 8

காதல் கவிதைகள் – தொகுப்பு 8 பா. தேவிமயில் குமார் கவிதைகள் அதிகமே ! ஒவ்வொரு யுகங்களிலும் வரங்களையும், சாபங்களையும், சற்று அதிகமாகவே, வாங்கி சலித்து விட்டது…

சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டிருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் : வட சென்னை பகுதி மக்கள் கலக்கம்

சென்னை : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செவ்வாயன்று நடந்த வெடித் தாக்குதலில் 150 க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் 5000 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். 2014 ம்…

நூதன முறையில் கலைஞர் நினைவு நாள் “மாரத்தான் போட்டி”

சென்னை : தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் வகையில் தி.மு.க. சார்பில் “கலைஞர் நினைவு சர்வதேச மெய்நிகர் மாரத்தான்”…

கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்கள் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகும் அவலம்

பெய்ஜிங் : கொரோனா வைரஸின் ஊற்றுக்காண்ணாக கூறப்படும் சீனாவின் வுஹான் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களில் 95 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…