10 பேரை பலிகொண்ட விசாகப்பட்டினம் விஷ வாயு கசிவு… எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனம் மீது வழக்கு பதிவு
விசாகப்பட்டினம் : ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை நடந்த கேஸ் ஆலை விபத்தில் இதுவரை ஒரு குழந்தை உட்பட 10 பேர் இறந்துள்ளனர். இதனை…
விசாகப்பட்டினம் : ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை நடந்த கேஸ் ஆலை விபத்தில் இதுவரை ஒரு குழந்தை உட்பட 10 பேர் இறந்துள்ளனர். இதனை…
சென்னை : சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நாளை டாஸ்மாக் கடைகளை திறக்க இருக்கிறது தமிழக அரசு. மதுபான கடைகளில் ஒரு நேரத்தில் 5…
சென்னை : சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் இ-பாஸ் விண்ணப்பித்த 30,000 க்கும் மேற்பட்ட நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய தரவுகள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை என்று மென்பொருள்…
நைனிடால் : 40 நாட்களாக ‘சரக்கு’ கடைகள் மூடியிருந்த நிலையில், நேற்று அதை மீண்டும் திறந்து கடந்த 40 நாட்களாக மிகவும் சிரமப்பட்டது யார் என்று உலகறியச்…
டெல்லி : கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் இந்திய நிறுவனங்களான ஜைடஸ் காடிலா, சீரம், பயோலாஜிக்கல் இ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட், மற்றும்…
ஊத்துக்கோட்டை : ஆந்திர மாநிலத்தில் சரக்கு கடைகளை இன்று திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பலநாள் சோர்வாக இருந்த குடிமகன்கள் அனைவரும் இன்று காலை 7 மணி…
பெங்களூரு : பச்சையாக மாறியுள்ள பகுதிகளில் மதுபான கடைகள் உள்ளிட்டவற்றை திறந்துகொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில். இளவட்டங்களின் இன்ப நகரமான பெங்களூரில் இன்று அனைத்து…
சென்னை : கோயம்பேடு மார்கெட்டை மூன்றாக பிரிக்க ஊரடங்கு செயல்படுத்தபட்டு ஒரு மாதம் கழித்து நடத்திய கூட்டத்திற்குப் பிறகு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு கொரோனா…
பெங்களூரு : இந்தியாவில் கொரோனா வைரஸ் எனும் நரக வேதனையை அனுபவித்துவரும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பச்சை மண்டலத்தில் உள்ளவர்களுக்கு பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு…
சென்னை : ஊரடங்கு உத்தரவு 3.0 நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை நாளை முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. சென்னை நகரில்…