Author: Sundar

பயிற்சியாளருடன் எனக்கு எந்த "லடாயும்" இல்லை – பி.வி.சிந்து விளக்கம்

லண்டன் : இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்…

பொறியியல் கலந்தாய்வில் மவுசு குறைந்த பாடப்பிரிவுகள் – "கம்ப்யூட்டர் சயின்ஸ்" தொடர்ந்து முன்னிலை

சென்னை : அண்ணா பல்கலைக்கழக முதல் சுற்று கலந்தாய்வில் 22 சதவீதம் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இம்மாதம் 8-ம் தேதி ஆரம்பித்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வின்…

"எந்நன்றி" – உறவுகள் – கவிதை பகுதி 5

உறவுகள் – கவிதை பகுதி 5 எந்நன்றி ,,,,, பா. தேவிமயில் குமார் இரந்துண்டு எங்கள் இரைப்பையை இயக்கிக் கொண்டிருக்கிறோம் ! தாளிக்கும் வாசனை தெருவெங்கும் வீசுதே…

ஹத்ராஸ் சம்பவம் : பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தால் எரித்திருப்பீர்களா ? போலீசாரை விளாசிய நீதிமன்றம்

அலகாபாத் : ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்முறையால் உயிரிழந்த இளம்பெண் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது, குறிப்பாக பெண்களை பெற்ற தாய்மார்களின் மனசாட்சியை உலுக்கியது. விசாரணை…

நோபல் பரிசு வென்றதை பக்கத்து வீட்டுக்காரர் சொல்லி தெரிந்து கொண்ட பால் மில்க்ரோம்.. சுவாரசிய வீடியோ !!

ஸ்டாக்ஹோம் : இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள், சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் மருத்துவம்,…

ரேஷன் அரிசி கடத்தி கைதானவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி விதித்த நூதன நிபந்தனை..

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அருண் என்ற டிரைவர், ரேஷனில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 12 ஆயிரம் கிலோ அரிசியை, கடத்தி, இருப்பு வைத்திருந்தார். சிவில் சப்ளை…

"ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது 200 சதவீதம் உறுதி"..

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? மாட்டாரா? என அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கியுள்ளனர். அவருடன் நெருங்கிய…

பதினாறாவது பிரசவத்தில் உயிர் இழந்த கிராமத்து பெண்..

தாமோ : “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என யாரோ பெரியவர், திருமணத்தில் வாழ்த்தியதை வேத வாக்காக மனதில் பதிய வைத்து, 16 குழந்தைகள் பெற்ற…

திரிபுராவில் பா.ஜ.க. முதல்வருக்கு எதிராக 7 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி..

அகர்தலா : திரிபுரா மாநிலத்தில் பிப்லாப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மொத்த முள்ள 60 எம்.எல்.ஏ.க்களில் 36 பேர் பா.ஜ.க.வை…