Author: Sundar

இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு இடமில்லை : அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 50% அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். வெள்ளை மாளிகையின் ஓவல்…

அமெரிக்க வரிவிதிப்பு : இந்திய தொழிலதிபர்கள் கவலை… ஆனந்த் மஹிந்திராவின் பரிந்துரைகள்

இறக்குமதிகள் மீது அதிக வரிவிதிப்புகளை விதிப்பதன் மூலம் இந்தியாவின் வர்த்தகத்தை அச்சுறுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து இந்தியாவில் உள்ள பல தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கவலை…

‘திருட்டு ஓட்டு’ : பாஜக-வை ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையிலிருந்து தேர்தல் ஆணையம் பாதுகாக்கிறது… ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்திய தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் நியாயத்தன்மையை…

பாஜக உடன் கள்ள கூட்டணி வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் குளறுபடி : ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்வதாக கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தில்லு…

சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு பதிலளிக்கும் மர்ம உலோகக் கோளம்… வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வைத் தூண்டியுள்ளது…

2025 மார்ச்சில் கொலம்பியாவின் புகா நகருக்கு அருகில் மோதிய ஒரு மர்ம உலோகக் கோளம் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. “புகா கோளம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கோளம்…

ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உடனான உறவை கண்டித்து இந்தியா மீது 50% வரி : டிரம்ப் அச்சுறுத்தல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலும் 25% வரி விதிப்பது குறித்த நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று கையெழுத்திட்டிருப்பதாகத் செய்தி வெளியாகி உள்ளது. இதன்…

SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரதமர் மோடி சீனா பயணம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சியைச் சேர்ந்த பெண்… 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை

திருச்சியைச் சேர்ந்த செல்வா பிருந்தா என்பவர் கிட்டத்தட்ட 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து, ‘ஆசிய சாதனை புத்தகம்’ மற்றும் ‘இந்தியா சாதனை புத்தகம்’ இரண்டிலும் இடம்பிடித்துள்ளார்.…

பீகார் SIR விவகாரம் : நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகாரில் சிறப்பு விரிவான திருத்தம் (SIR)க்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள்…

உத்தரகாசி மேக வெடிப்பு… 4 பேர் பலி… 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை… வீடுகள், ஹோட்டல்கள் அடித்துச் சென்றன…

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இன்று ஏற்பட்ட மேகவெடிப்பில் இதுவரை 4 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது, மேலும் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. கங்கோத்ரி தாம் செல்லும்…