ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சியைச் சேர்ந்த பெண்… 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை
திருச்சியைச் சேர்ந்த செல்வா பிருந்தா என்பவர் கிட்டத்தட்ட 300 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து, ‘ஆசிய சாதனை புத்தகம்’ மற்றும் ‘இந்தியா சாதனை புத்தகம்’ இரண்டிலும் இடம்பிடித்துள்ளார்.…