உ.பி.யில் பத்திரிகையாளர் கொலை தொடர்பான குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்…
உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நேற்று மாலை லட்சுமி நாராயண் சிங் என்ற பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டார். 54 வயதான பத்திரிகையாளர் லட்சுமி நாராயண் சிங் முன்னாள்…