ராகுல் காந்தி ராஜினாமா சபாநாயகர் ஏற்பு…
ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் இருந்தும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி.…
ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் இருந்தும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி.…
தமிழ்நாட்டில் கோவையை அடுத்து சென்னையில் மூன்று இடங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஷெனாய் நகர், சென்னை சென்ட்ரல் மற்றும் விம்கோ நகர் ஆகிய மூன்று…
தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந்…
டி20 உலக கோப்பை போட்டியின் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுகுறித்து பதிவிட்ட…
நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரே பரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர்…
மேற்கு வங்க ரயில் விபத்தில் 15 பேர் பலியான சம்பவம் ரயில்வே துறையின் மோசமான நிர்வாகத்தை வெளிப்படுத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டார்ஜீலிங் அருகே இன்று காலை…
பிறந்து ஒருமாதமே ஆன குழந்தை இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீர் தொட்டியில் பிணமாகி மீட்கப்பட்டது அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பச்சிளம் குழந்தையின் தாத்தா வீரமுத்து…
சென்னை திருவொற்றியூரில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று குத்தி தரதரவென இழுத்துச் சென்றது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை…
மும்பை வடமேற்கு நாடாளுமன்ற தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கட்சி சார்பில் போட்டியிட்டு 48 வாக்குகளில் வெற்றிபெற்றவர் ரவீந்திர வைக்கர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன்…
பாஜக பெண் நிர்வாகியின் கணவரை கொல்ல முயன்ற வழக்கில் 6 பேர் காவல்துறையில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடைபெற்றதாக…