Author: Sundar

“விளையாட்டு வீரர்களுக்கான உணவு” என வகைப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் சோதனை : FSSAI புதிய நடவடிக்கை

விளையாட்டு வீரர்களுக்கான உணவுப் பொருட்களில், தடைசெய்யப்பட்ட பொருட்கள் குறித்து இனி, குஜராத், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள நர்கோடிக் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களின் ஆராய்ச்சி…

சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட் (சிபிஐ-எம்) தலைவர் சீதாராம் யெச்சூரியின் உடல், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அவரது விருப்பப்படி,…

கோவை கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம்… அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை…

கோவை கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம் என்று அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கி, நிதி மற்றும் ஜிஎஸ்டி ஆகிய துறைகளில் சிறு, குறு…

தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் வெளியானது… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி…

தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் இன்று வெளியானது இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு-வின் தரமான இயக்கத்தில்…

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் ₹4,180க்கு விற்பனை… இந்திய அரசு காசாலை இணையத்தில் விற்பனை துவங்கியது…

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. ₹100 மதிப்புள்ள இந்த…

கிரீம் பன் விளம்பரத்தால் சமூக வலைதளத்தில் மீண்டும் பேசுபொருளான ஜிஎஸ்டி விவகாரம்

கோவை அன்னபூர்ணா உணவகம் இன்று வெளியிட்டுள்ள கிரீம் பன் விளம்பரம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. சாதா பன்னுக்கு ஜீரோ டாக்ஸ், கிரீம் பன்னுக்கு 18 சதவீதம்…

PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி அபராதம் விதித்து சீனா உத்தரவு…

PwC நிறுவனத்துக்கு 6 மாத தடை மற்றும் ரூ. 520 கோடி ($62 மில்லியன்) அபராதம் விதித்து சீனா உத்தரவிட்டுள்ளது. உலகளாவிய தணிக்கை நிறுவனமான ப்ரைஸ் வாட்டர்ஹவுஸ்…

ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்…

ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த ஒரு பெண் உள்ளிட்ட 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு…

சென்னை தொழிற்சாலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியது ஃபோர்டு கார் நிறுவனம்…

தமிழக முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தின் போது ஃபோர்டு கார் நிறுவன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 2021ம் ஆண்டு தனது இந்திய உற்பத்தி மையங்களை மூடிவிட்டு…

ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்த உணவக உரிமையாளரை அவமதிப்பதா ? ராகுல் காந்தி கண்டனம்

கோவை அன்னப்பூர்ணா உணவக உரிமையாளரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமதித்த விவகாரத்திற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரிவிதிப்பை எளிமைப்படுத்த…