தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவின் இந்த…
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவின் இந்த…
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த விவரங்கள் அடங்கிய பிங்க் புக் மூலம்…
சம்பவ தேதியில் இருந்ததை விட இழப்பீடு வழங்கும் தேதியில் உள்ள இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என்று ரயில்வே துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்த நபருக்கான…
உ.பி. மாநிலம் லக்னோ-வில் உள்ள பெண் மருத்துவரை நூதன முறையில் ரூ. 2.81 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவக்கல்லூரி (SGPGIMS) இணைப் பேராசிரியையான…
சென்னை கிண்டியில் உள்ள சர்தார் படேல் சாலையின் ஒரு பகுதி சரிந்து பள்ளமானதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மத்திய கைலாஷ் சந்திப்பில் இன்று காலை ஏற்பட்ட…
அயோத்தியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சுமார் 3800 அலங்கார மின்விளக்குகள் திருடப்பட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2024 ஜனவரி 22ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்த…
அன்றாடம் பயன்படுத்தும் உப்பு மற்றும் சர்க்கரையில் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் டாக்ஸிக்ஸ் லிங்க்…
மலேசியாவில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயருக்கு நேரடி விமான சேவையை ஏர் ஏசியா நிறுவனம் விரைவில் தொடங்குகிறது. போர்ட் பிளேயரில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு…
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இன்று மீட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஒரக்காட்டில் அரசுக்கு…
மைலாப்பூர் இந்து ஸாஸ்வத நிதி நிறுவனத்தில் இருந்து ரூ. 525 கோடி மோசடி செய்ததாக தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின்…