Author: Sundar

குஜராத் அரசுப் பள்ளி ஆசிரியர்களில் 50 பேர் பலமாதங்களாக வெளிநாட்டில் வசித்துக் கொண்டு சம்பளம் வாங்கிவந்து அம்பலம்…

குஜராத் மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேர் கடந்த ஒன்பது மாதங்களுக்கும் மேலாக பணிக்கு வராமல் இருந்ததை அடுத்து அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதில்…

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை…

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். மலேசிய பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக இந்தியா வரும் அன்வர் இப்ராகிம்…

இந்திய கடலோர காவல்படை பொது இயக்குனர் ராகேஷ் பால் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்…

இந்திய கடலோர காவல்படையின் பொது இயக்குனர் ராகேஷ் பால் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருவதை அடுத்து…

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்… அடுத்த தலைமைச் செயலாளர் யார் ?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது, வீட்டு மனை பட்டாக்களுக்கு…

விவசாயத்திற்கு பயன்படுத்தாத மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு…

விவசாயத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை வேறு பயன்பாட்டுக்கு உபயோகிப்பது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து விவசாய மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்…

கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட் : ஆக. 19 முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவில் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 22 வரை கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம்…

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது…

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் துவங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் 8…

சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொழிற்சாலை அமைக்க பாக்ஸ்கான் திட்டம் : யங் லியு பேச்சு

சீனா மற்றும் தைவானைத் தொடர்ந்து இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் பாக்ஸ்கான் நிறுவனம் பெரும்பங்கு வகிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் யங் லியு கூறியுள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த வல்லம்-வடகால்…

டீ தூளில் பூச்சிக்கொல்லி இருப்பதை விரைவாக கண்டுபிடிக்கும் கிட் NIFTEM உருவாக்கியுள்ளது…

டீ தூளில் பூச்சிக்கொல்லி இருப்பதை கண்டுபிடிக்க உதவும் உபகரணத்தை தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (The National Institute of Food Technology…

பிரிட்டனில் கோவிட் தடுப்பூசியால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக இழப்பீடு கேட்டு 14,000 பேர் விண்ணப்பம்…

கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் தீங்குகளுக்காக பிரிட்டனில் கிட்டத்தட்ட 14,000 பேர் இழப்பீடு கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது. பக்கவாதம், மாரடைப்பு, ஆபத்தான இரத்தக்…