Author: Sundar

ராணிப்பேட்டையில் புதிய தொழிற்பூங்கா… சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை…

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் ₹9000 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள டாட்டா மோட்டார்ஸ் (TATA MOTORS) நிறுவன ஆலைக்கு முதலமைச்சர் மு.க.…

உலகின் சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு…

பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் அலீம் தார் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராக இருந்து வரும்…

உலக பாரம்பரிய சின்னத்திற்கான அனைத்து சிறப்புகளும் செஞ்சி கோட்டைக்கு உள்ளது UNESCO குழு… அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கத் தேவையான அனைத்து சிறப்புகளும் உள்ளதாக கோட்டையை ஆய்வு செய்த UNESCO குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.…

109 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்…

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 109. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் இயற்கை…

ஐரோப்பிய பந்தய சீசனுக்காக வெயிட்டிங்… ஃபெராரி 488 EVO சேலஞ்… துபாயில் டெஸ்ட் ரைடு செய்த நடிகர் அஜித்…

ஐரோப்பிய கார் பந்தய சீசன் வரவிருக்கும் நிலையில் துபாயில் ஃபெராரி 488 EVO சேலஞ் காரை நடிகர் அஜித் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். விடாமுயற்சியுடன் நடிகர் அஜித்…

சென்னையில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றிய நடிகர் ஜெயம் ரவி

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நடிகர் ஜெயம் ரவி தனது வசிப்பிடத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உயர்நீதிமன்ற வரவேற்பு விழாவில் தமிழில் பேசி வரவேற்பு பெற்றார்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உயர்நீதிமன்ற வரவேற்பு விழாவில் தமிழில் பேசி வரவேற்பு பெற்றார். “தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்..” எனக் கூறி…

சென்னை மாநகர பேருந்து… புதிதாக 66 தாழ்த்தள பேருந்துகள் இயக்கம்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதை விரிவு படுத்தும் விதமாக தற்போது இரண்டாம் கட்டமாக மேலும்…

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டம் : ரயில்வே அமைச்சர் தகவல்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 6000 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். துர்கா பூஜை,…

கேரள ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பலை துப்பாக்கி முனையில் கைது செய்த தமிழ்நாடு போலீசார் ஒருவனை சுட்டுக்கொன்றனர்

கேரளாவின் திருச்சூரில் 3 ஏடிஎம் மையங்களில் அடையாளம் தெரியாத கும்பல் ரூ.70 லட்சத்தை கொள்ளையடித்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 2 மணி முதல் 4 மணிக்குள்ளாக மாப்ராணம்,…