போலி என்கவுண்டர் அநீதியானது… மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான “சதி”… அகிலேஷ் யாதவ் எம்.பி. காட்டம்…
போலி என்கவுண்டர் அநீதியானது, எதிர்காலம் கேள்விக்குறினாவர்கள் என்கவுண்டரை தங்கள் பலமாக கருதுகின்றனர் என்று மக்களவை உறுப்பினர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உ.பி. மாநிலம் சுல்தான்பூரில் கொள்ளை வழக்கு…