புல்டோசர் நடவடிக்கைபோன்ற மேலாதிக்க செயல்களுக்கு சட்டத்தில் இடமில்லை உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
புல்டோசர் நடவடிக்கை போன்ற மேலாதிக்க செயல்களுக்கு சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் சில மாநிலங்களில் இடிக்கப்பட்டதை கண்டித்த உச்சநீதிமன்றம்…