Author: Sundar

தென் கொரியாவை விரோத நாடாக அறிவித்தது வட கொரியா… இருநாடுகளுக்கும் இடையிலான சாலை மற்றும் ரயில் இணைப்புகள் துண்டிப்பு…

தென் கொரியாவை தனி நாடாகவும் விரோத நாடாகவும் வட கொரியா அறிவித்துள்ளது. வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகரித்துவரும் மோதலின் அடுத்தகட்டமாக வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கை…

ஆளுநர் பங்கேற்ற விழாவில் திராவிடம் புறக்கணிப்பு… சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் தொடர்பான வரிகள் புறக்கணிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் டிடி தமிழ் தொலைகாட்சி நடத்திய இந்தி…

சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் லாரன்ஸ் பிஸ்னாய் பெயரில் மும்பை போலீசுக்கு வந்த வாட்ஸப் தகவல்

மும்பையில் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டு சில தினங்களே ஆன நிலையில் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான்கான் 5 கோடி ரூபாய்…

அன்புமணி ராமதாசின் வாரிசு ‘அலங்கு’ படத்தின் தயாரிப்பாளராக கோலிவுட்டில் களமிறக்கம்

தமிழக – கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்பதை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற…

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு…

அக்டோபர் 7 தாக்குதலைத் திட்டமிட்டு செயல்படுத்திய ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல்…

அசாமில் தடம் புரண்ட பயணிகள் ரயிலில் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விவரங்களை அறிய உதவி எண்கள் அறிவிப்பு…

அஸ்ஸாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையம் அருகே பயணிகள் விரைவு ரயில் இன்று (அக். 17) மாலை 4 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அகர்தலா – லோக்மான்யா…

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்திற்கு UA சான்று… ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்…

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்தின் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய சென்சார் போர்ட் அந்தப் படத்திற்கு UA சான்று…

புனே ROC அதிகாரி மீது ரூ. 3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு…

புனேவைச் சேர்ந்த ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனியின் மூத்த அதிகாரி, ரூ. 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். நிறுவனங்களின் உதவிப் பதிவாளரும்,…

நேபாளத்தில் மலையேறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 சிகரங்களில் ஏறுவதற்கு 870 பேருக்கு அனுமதி…

இலையுதிர் காலத்தில் மலை ஏறும் சீசன் துவங்கியதை அடுத்து 37 மலைகளை ஏறுவதற்கு 870 பேருக்கு நேபாள அரசு அனுமதி வழங்கியுள்ளது. 70 நாடுகளைச் சேர்ந்த 668…

மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் வாகனங்கள் செல்ல கூடுதல் இடத்தை ஒதுக்கிய மெட்ரோ ரயில் நிர்வாகம்…

சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வேலை செய்து வருகிறது. ஆற்காடு…