Author: Sundar

50க்கும் மேற்பட்ட இங்கிலாந்து பெண் தொழிலதிபர்கள் மகளிர் தினத்தை ஒட்டி சென்னை to கோவா ஆட்டோ சவாரி

இங்கிலாந்தைச் சேர்ந்த 57 பெண் தொழில்முனைவோர் ஒன்று சேர்ந்து சென்னை டூ கோவா ஆட்டோ சவாரி மேற்கொண்டுள்ளனர். மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி,…

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் மார்ச் 31ம் தேதி முதல் ஓடத்தொடங்கும்…

இந்திய ரயில்வே தனது நிலையான ஓட்டத்தின் அடுத்த கட்டமாக ஹைட்ரஜன் ரயிலை வரும் மார்ச் 31ம் தேதி முதல் இயக்க உள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், சீனா…

₹30 கோடி செலவில் அண்ணா நகர் டவர் பூங்காவை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

அண்ணா நகரில் உள்ள சர் விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்காவை புதிய வசதிகளுடன் புதுப்பிக்க சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) தயாராகி வருகிறது. இந்த புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக…

சென்ட்ரல், ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகள், மினிப்ளெக்ஸ் திறக்கப்படும்

ஷெனாய் நகர் மற்றும் சென்ட்ரல் ஆகிய இரண்டு மெட்ரோ நிலையங்களில் மே மாதம் லுலு ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்படும் என்று செய்தி வெளியாகி உள்ளது. CMRL மற்றும்…

திருவொற்றியூர், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டம்…

திருவொற்றியூர் மற்றும் கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வணிக வளாகங்களுடன் கூடிய இந்த பல நிலை பார்க்கிங்…

தென் கொரியா : ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து பொதுமக்கள் வாழும் பகுதியில் குண்டு விழுந்ததில் 8 பேர் காயம்

தென் கொரிய ராணுவம் மற்றும் விமானப் படை இனைந்து இன்று காலை மேற்கொண்ட ராணுவ பயிற்சியின் போது போர் விமானத்தில் இருந்து வீசப்பட்ட குண்டு பொதுமக்கள் வசிக்கும்…

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷம்… இந்தியா கண்டனம்…

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக லண்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். மார்ச் 4 ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்…

ஆனந்த விகடன் மீதான தடையை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

ஆனந்த விகடன் மீதான தடையை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை கை கால்களில் விலங்கிட்டு விமானத்தில் அழைத்து வந்த…

ஹமாஸுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை… பணயக்கைதிகளை விடுவித்து காசாவை விட்டு வெளியேற கடைசி வாய்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஹமாஸ் தலைவர்கள் ரகசிய சந்திப்பு நடத்திய நிலையில், அவர்களிடம், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்குமாறு டிரம்ப் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதிபர் டிரம்ப் மற்றும்…

இந்தியா மீது ஏப்ரல் முதல் Tit for Tat Tariff விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் தனது முதல் உரையின் போது, ​​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவை நேரடியாக எச்சரித்தது மட்டுமல்லாமல், ஏப்ரல் 2 முதல் நமது…