ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்…
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர்…
சென்னை: ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்புக்காக கூடிய அதிமுக தொண்டர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.…
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு…
புதுவை: அமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணமானார். காங்கிரஸிலிருந்து விலகிய நமச்சிவாயம் டெல்லிக்கு இன்று மாலை புறப்பட்டார். பாஜக தேசியத் தலைவர்…
சென்னை: தமிழகத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களாக…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில் நிலைய கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏன் ஏற்றவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பல மாதங்களுக்கு முன்பே காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் 100…
திருப்பதி: திருப்பதியில் நாள் ஒன்றுக்கு 20,000 இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
புதுடெல்லி: புதுடெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தி வரும் விவாசயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாபைச் சேர்ந்த…
சென்னை: 105 வயது விவசாயி மற்றும் திமுகழகத்தின் மூத்த முன்னோடியுமான கோவை-மேட்டுப்பாளையம் பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர்…