Author: ரேவ்ஸ்ரீ

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்கியது. ஆண்டின் முதல் பட்ஜெட்…

மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு – புதுச்சேரி காவல் அதிகாரி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து வகை மதுபானங்கள் மீதான கொரோனா வரி மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு காரணமாாக பல மாநிலங்களில் வருவாய்…

யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு – உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: யுபிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏன் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்)…

அடுத்த 5 நாள்களுக்கு தென் மாவட்டங்களில் மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

கலைஞர் மகனான நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் – மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை: கலைஞர் மகனான நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே முதல்வாரத்தில் நடைபெற உள்ளது.…

எல். முருகன் மீது அவதூறு வழக்கு: திமுக சார்பில் எழும்பூர் கோர்ட்டில் தாக்கல்

சென்னை: முரசொலி நிலத்தின் மூலப்பத்திரம் தொடர்பாக அவதூறு பேசி வரும் பாஜக தலைவர் முருகனுக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை மாஜிஸ்ட்ரேட்…

பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் – உத்தவ் தாக்கரே

மும்பை: பிப்ரவரி 1 முதல் உள்ளூர் ரயில்கள் இயக்கப்படும் என்று மகராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த ரயில்களில் பொது…

ஊரடங்கு தளர்வு குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன்…

காலநிலை மாற்றம் ஒரு உலகளாவிய அவசரநிலை – ஐநா தகவல்

நியூயார்க்: ஐநாவின் கணக்கெடுப்பு காலநிலை மாற்றம் பற்றி உணர்த்தியுள்ளது. உலகளவில் கணக்கிடப்பட்ட ஐநா முன்னேற்ற திட்டத்தின் கணக்கெடுப்புபடி 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு…

இங்கிலாந்தில் மார்ச் மாதம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமென அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் பள்ளிகள் மார்ச் மாதம் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தின் கீழ் சபையில் சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றியபோது, மார்ச்…