Author: ரேவ்ஸ்ரீ

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் – தமிழக ஆளுநர் தரப்பு

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக தமிழக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும்…

பிப். 8 முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாக திறக்கப்படும் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: பிப்.8 முதல் அனைத்து வகுப்புகளும் முழுமையாக திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் குறைய தொடங்கியதை…

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம்?

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பஸ் டிக்கெட்டுடன் தரிசன டோக்கன் வினியோகம்

திருப்பதி: திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பஸ் டிக்கெட்டுடன் தரிசன டோக்கன் வினியோகம் செய்யபட்டு வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு சாமி தரிசனம்…

ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது

மாஸ்கோ: ரஷியா அதிபர் எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது செய்யபட்டனர். ரஷியாவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி நச்சு தாக்குதல் காரணமாக…

உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மார்ச் முதல் வாரத்தில் வழக்கமான வழக்கு விசாரணை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய…