Author: ரேவ்ஸ்ரீ

துப்பாக்கி ஏந்திய நபர்களால் நைஜீரியாவில் குழந்தைகள் கடத்தல்

நைஜீரியா: வட நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்திய மனிதர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் குழந்தைகளை “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” விடுதலை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிஃசெப்) தெரிவித்துள்ளது.…

சோமாலியாவில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சோமாலியா: சோமாலியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சோமாலிய அரசாங்கம் பொது கூட்டங்களுக்கு தடை விதித்ததுடன், அத்தியாவசியமற்ற தொழிலாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுருத்தியுள்ளது.…

கொரோனா பரவல் அதிகரிப்பு -மீண்டும் லாக்டவுனை அறிவித்தது மகாராஷ்டிரா அரசு

மும்பை: கொரோனா பரவல் அதிகரிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மகாராஷ்டிரா அரசு, அமராவதியில் 3 நாள் லாக்டவுனை அறிவித்துள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.…

அமிர்தசரஸ் மாநகராட்சி தேர்தல்: பாஜக வாக்குகளை முந்திய நோட்டா

அமிர்தசரஸ்: அமிர்தசரசில் நடந்த மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை விட நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வந்துள்ளது. அமிர்தசரசில் மாநகராட்சியின்…

19 ஆண்டுகளுக்குப் பின் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது

குஜராத்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை, 19 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா…

அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திருட்டு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயபாஸ்கர் திருட்டு நடந்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன் விடுதியில் மினி கிளினிக்கை சுகாதாரத்துறை…

சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருவாய்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சுங்கச்சாவடிகள்…