Author: ரேவ்ஸ்ரீ

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து எம்எல்ஏக்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் இறுதிக் காலத்தில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சோதனை காலமாக இருக்கிறது.ஒவ்வொரு எம்எல்ஏக்கள்…

இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா

கொழும்பு: இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில்…

பெட்ரோல், டீசல் மீதான மீதான வரியை குறைக்க வாய்ப்பே இல்லை – அமைச்சர் பாண்டியராஜன்

சென்னை: பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரியை குறைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த…

பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் – அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்பூர்: பெட்ரோல் விலை உயர்வுக்கு மோடி அரசே காரணம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜஸ்தான்…

கொல்கத்தாவில் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர் கைது

கொல்கத்தா: போதைபொருள் கடத்தலில் ஈடுபட்ட பாஜக இளைஞர் பிரிவுத் தலைவர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், பாரதிய ஜனதா யுவ…

ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கோரிக்கை

புதுடெல்லி: ஏர் இந்தியா ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் கோரிக்கை விடுத்துள்ளார். 19 வயதான காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர்…

மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை

நய்பிடாவ்: மியான்மரில் அனைத்து மொழியிலும் விக்கிபீடியா பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக NetBlocks தெரிவித்துள்ளது. மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் கச்சின் என்கிற மாகாணத்தில், ஒன்பதாவது நாளாக நடந்து…

பிப்.22ல் புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது. புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டதை அடுத்து தெலுங்கானா மாநிலத்தின்…

திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனி பிரிவு – ஹைதராபாத் போலீசார் முடிவு

ஹைதராபாத்: திருநங்கைகளுக்கு பிரச்சினைகளை தீர்வு காண தனி பிரிவு அமைக்க ஹைதராபாத் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.…

மணிப்பூர் குண்டு வெடிப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்க பரிசு அறிவிப்பு

இம்பால்: மணிப்பூர் குண்டு வெடிப்பு குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்ற மணிப்பூர் போலீசார் அறிவித்துள்ளனர். கடந்த வாரம் இம்பாலில் உள்ள ஒரு செய்தித்தாள்…