Author: ரேவ்ஸ்ரீ

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் ‘பந்த்’) ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்…

மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்வு

மும்பை: மும்பை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 10-ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பந்தூப்…

மேற்கு வங்கம், அசாம் தேர்தல் – முதற்கட்ட பிரச்சாரம் நிறைவு

கொல்கத்தா: மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவித்த முதல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகம்,…

முதல்வர் யார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை- ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ்தான் தலைமை வகிக்கிறது என்றும், முதல்வர் யார் என்ற குழப்பத்துக்கு வேலையில்லை என்றும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தேசிய…

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார் நடிகை ஷகீலா

சென்னை: நடிகை ஷகீலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார். பிரபல மலையாள நடிகை ஷகிலா. இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு…

தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறுவனிடம் அசிங்கப்பட்ட ஹெச்.ராஜா

காரைக்குடி: காரைக்குடியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தன்னை தெரியாது என சிறுவன் கூறியதைக் கேட்டு ஹெச்.ராஜா அதிர்ச்சியடைந்தார். தமிழகத்தில், சட்டப்பேரவைக்கான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனால் வேட்பாளர்கள் அனைவரும்…

திருச்சி ஆட்சியர், சார் ஆட்சியர், எஸ்.பி. பணியிடமாற்றம்

சென்னை: திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல் கண்காணிபாளர் ராஜன் ஆகியோரை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு 

விழுப்புரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார் அதில், பாஜகவை சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவோம்…

23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம் அறிக்கை

புதுடெல்லி: மார்ச் 24-ஆம் தேதி வரை 23.03 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24…

கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது – பிரியாங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி: கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த 19-ம் தேதி…