விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ போராட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு
புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் ‘பந்த்’) ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்…