Author: ரேவ்ஸ்ரீ

450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை(Oxygen Concentrator) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாக இயக்குநர்…

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதன்படி பி.செந்தில்குமார் ஐஏஎஸ், மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலராகவும், ஜெகன்நாதன் ஐஏஎஸ் பொதுத்துறை…

ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது – மத்திய அரசு

புதுடெல்லி: அடுத்த 2 மாதங்களுக்கு மருத்துவ ஆக்சிஜன்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனைத்துக்கும் சுங்க வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது நாடெங்கும் ஆட்கொல்லி…

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் – புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது குறித்த திருத்தி அமைக்கப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிப்பது…

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க ரூ.59 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகளிலும் 121…

தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக நேற்று மு.க. ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில்…

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து

சென்னை: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிய விலைப்பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து…

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் உள்ள பள்ளியில் குண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவிக்கையில், மேற்கு காபூலில் ஒரு…

தமிழகத்தில் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: தமிழகத்தில் பிறரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில், மத ஊர்வலங்களை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அவழங்கியுள்ளது. மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு…

முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசை பாராட்டி ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர்…