Author: mullai ravi

இன்றும் நாளையும் கடலோர தமிழகத்தின் லேசான மழைக்க் வாய்ப்ப்

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழக்கத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புல்ளதாக தெரிவித்துளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மேலும் 3 நாட்களுக்கு ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு

ராஞ்சி ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட்…

போதிய வேலைவாய்ப்பு அளிக்காத மத்திய அரசு : ராகுல் காந்தி

கர்பா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு போதுமான வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி உள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய…

அரவிந்த் கெஜ்ர்வா;ல் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்

அயோத்தி இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த மாதம் 22 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில்…

திமுக விடம் 4 தொகுதிகளைக் கேட்கும் விசிக

சென்னை வரும் நாடாளுமன்ற தேர்தலில் விசிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் அக்கட்சி கேட்டுள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்குத் தமிழக அரசியல் கட்சிகள்…

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது குறித்து ஆளுநர் விளக்கம்’

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தாம் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் தனக்கு…

முன்னாள் துணை முதல்வர் வீடு முன் காவல்துறையினர் குவிப்பு

பாட்னா பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் வீடு முன்ப் காவல்துறையினர் குவிக்கப்பட்டுளதால் பரபரப்பு ஏற்பட்டுளது. கடந்த ஜனவரி இறுதியில் பீகாரில் ராஷ்டீரிய ஜனதாதள கட்சியுடனான உறவை…

632 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 632 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

கத்தாரில் விடுதலை ஆகி இந்தியா திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்

டில்லி கத்தார் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 8 முன்னாள் கடற்படை வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். கத்தார் நாட்டில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த…

விவசாயிகள் போராட்டம் : டில்லியில் 144 தடை உத்தரவு அமல்

டில்லி நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறுவதையொட்டி டில்லியில்144 தடை உத்தரவு அமலாகி உள்ளது. நாளை அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை…