கடும் சூறாவளியால் பழனி கோவில் ரோப் கார் சேவை பாதிப்பு
பழனி கடும் சூறாவளிக் காற்று வீசியதால் பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து…
பழனி கடும் சூறாவளிக் காற்று வீசியதால் பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து…
பாட்னா பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விரைவில் தனது புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளது குறித்து அறிவித்துள்ளார். தற்போது பீகாரில் நிதிஷ் குமார்…
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை கிருஷ்ண பரமராஜன் எனும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். வரதராஜப்பெருமாளின் சிறந்த…
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரியில் நேற்று அக்ரிசக்தி நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு நடைபெற்றுள்ளது. நேற்று அக்ரிசக்தி நடத்திய வானும் மண்ணும் – 2024…
சென்னை பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தம்மை இப்போது தேர்வு செய்தால் இனி எப்போதுமே வாக்களிக்க வேண்டாம் என டிரம்ப் கூறியுள்ளார் வரும் நவம்பர் 5 ஆம் தேதி…
சென்னை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு உதவும் என உறுதி அளித்துள்ளார். தமிழக அமைச்சர் தங்கம் தெனரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாஞ்சோலையிலுள்ள…
மேட்டூர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம்…
சென்னை தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ரயில்வே திட்டங்களில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய…
சென்னை சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாநகர பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்ததாக பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் தாம்பரம்…