Author: Ravi

கரையான் அரித்ததால் ரூ. 18 லட்சத்தை வங்கி லாக்கரில் வைத்து இழந்த பெண்

மொராதாபாத் உபி மாநிலத்தில் ஒரு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சம் பணத்தைக் கரையான் அரித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மொரோதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்கா பதக்…

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் ஒப்புதல்

டில்லி மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்குக் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு முன்பு இருந்த மத்திய அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33%…

ஒரே குடும்பத்தில் 4 பேரைப் பலி வாங்கிய உளுந்தூர்பேட்டை தீ விபத்து

உளுந்தூர்பேட்டை நேற்று நள்ளிரவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இழந்துள்ளனர். நந்தாமூர் என்னும் சிற்றூர் உளுந்தூர்பேட்டை அருகே…

திருக்குற்றாலம் குற்றாலீஸ்வரர் ஆலயம். 

திருக்குற்றாலம் குற்றாலீஸ்வரர் ஆலயம். திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த, பாண்டியநாட்டு தலங்களில் 13 வது தலமாக விளங்கும் திருக்கயிலாயத்தில் சிவ…

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழப்பு

மஸ்தூங். பாகிஸ்தான் பாகிஸ்தான் நாட்டில் உள்ள மஸ்தூக் மாவடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாட ஏராளமான பொதுமக்கள்…

விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு

டில்லி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு விநாடிக்கு 3000 கன அடி காவிரி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இன்று கர்நாடகாவில் தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து…

தமிழக அரசு டெங்கு பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை : எடப்பாடி பழனிச்சாமி

சென்னை தமிழக அரசு டெங்கு பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள்…

ரூ. 1 கோடி மதிப்பில் மீனவர் நலச் சுழல் நிதி உருவாக்கம் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை ரூ.. 1 கோடி மதிப்பிலான சுழல் நிதி மீனவர் நலனுக்காக உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை, இயற்கைச்…

பலதரப்பட்ட உலோக பொருட்களை விழுங்கிய மனநோயாளி : பஞ்சாபில் பரபரப்பு

மோகா, பஞ்சாப் மனநோயாளி ஒருவர் பலதரப்பட்ட உலோக பொருட்களை விழுக்கி உள்ளது பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மாதங்களாகப் பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் வசிக்கும்…

இதுவரை கூட்டணி குறித்து பாஜக பேச்சு வார்த்தை நடத்தவில்லை : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை இதுவரை கூட்டணி குறித்து பாஜக எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார். தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக முக்கிய இடத்தில்…