Author: mullai ravi

கர்நாடகாவில் உள்ள துங்கபத்ரா அணை மதகு உடைந்ததால் வெள்ள எச்சரிக்கை

ஹோசபேட் கர்நாடகா மாநிலம் ஹோசபேட் அருகே உள்ள துங்கபத்ரா அணை மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயநகரா மாவட்டத்தில்…

மாலை 7 மணிக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 7 மணிக்கு தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தமிழக பகுதிகளின் மேல் ஒரு…

ஆளுநர் தொடங்கி வைத்த அறியப்படாத சுதந்திர வீரர் குறித்த கண்காட்சி

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சென்னை வியாசர்பாடியில் அறியப்படாத சுந்தந்திர வீரர்களை கவுரவிக்கும் கண்காட்சியை தொடங்கி வைத்துள்ளார் பள்ளி மாணவர்களுக்கு இந்தியாவின் 78 ஆவது…

வங்கதேச உச்சநீதிமன்றம் சுற்றி வளைப்பு : தலைமை நீதிபதி ராஜினாமா

டாக்கா வங்கதேச உச்சநீதிமன்றத்தை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்ததால் தலமை நீதிபதி ராஜினாமா செய்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா…

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வேதாரண்யம் மீனவர்கள்

வேதாரண்யம் இலங்கை கடற்கொள்ளையர்கள் வேதாரண்யம் மீனவர்களை தாக்கி ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அடுத்த ஆறுகாட்டுதுறையைச் சேர்ந்த…

வளர்ப்புப் பூனை கடித்து கர்நாடக பெண் மரணம்

ஷிவமொக்கா , வளர்ப்பு பூனை கடித்ததால் கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நாய் கடித்ததால் மரணம் என்னும் செய்திகள்…

சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே  அறிவிப்பு

சென்னை தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவைகள் குறித்து அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”:பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க திருநெல்வேலி – செங்கல்பட்டு…

தொடர்ந்து 147 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 145 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

13 பிரிவுகளில் பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு

சென்னை சிபிஐ 13 பிரிவுகளின் கீழ் முன்னால் ஐ ஜி பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள்…

இமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவு மற்றும் கனமழை : 100க்கும் அதிகமானோர் மரணம்

சிம்லா கனமழை மற்றும் நிலச்சரிவால் இமாசலப் பிரதேசத்தில் 100க்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவுகள், திடீர்…