Author: mullai ravi

மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகப்பட்டினம் மீண்டும் தமிழக மீனவர்க மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆற்காட்டுத்துறையில் இருந்து சந்திரகாசன் என்பவரின் பைபர்…

இன்றிரவு 7 மணி வரை தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைககு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றிரவு 7 மணி வ்ரை தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு…

நாளை 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்பு பதக்கம்

சென்னை சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்ப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புலன் விசாரணைப்…

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்க் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த்…

சனாதன வழக்கில் உதயநிதி நேரில் ஆஜராக உச்ச்நீதிமன்றம் விலக்கு

டெல்லி தமிழக அமைச்சர் மீதான சனாதனம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்…

வரும் 16 ஆம் தேதீ முதல்வர் ஸ்டாலின் எழுதிய புத்தகம் வெளியீடு

சென்னை வரும் 16ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய “40/40 தென் திசையின் தீர்ப்பு” என்னும் புத்தகம் வெளீயிடப்பட உள்ளது. இன்று திமுக…

21 பேரை பலி வாங்கிய தென்கொரிய வெப்ப அலை

சியோல் தென்கொரிய வெப்ப அலையால் 21 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது தென் கொரியாவில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இங்கு அடிக்கும் வெப்ப அலையால் கிட்டத்தட்ட 2,300…

தனியார் பேருந்து ஓட்டுநரிடம் இயக்குநர் சேரன் வாக்குவாதம்

கடலூர் ஒரு தனியார் பேருந்து ஓட்டுநர் அதிக ஒலி எழுப்பியதால் இயக்குநர் சேரன் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். தினசரி கடலூர் மற்றும் புதுச்சேரி இடையே 150-க்கும் மேற்பட்ட…

இன்று சென்னை சென்டிரலில் இருந்து இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள்

சென்னை இன்று சென்னை சென்டிரலில் இருந்து அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை)…

தமிழகத்தில் மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

சென்னை தமிழகத்தில் மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “கடந்த 2023-24ம் ஆண்டு சட்டப்பேரவையில்…