Author: mullai ravi

சபர்மதி ரயில் விபத்து சதியா? : ரயில்வே அமைச்சர் சந்தேகம்

கான்பூர் கான்பூர் அருகே நேற்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில்வே அமைச்சர் சந்தேகத்தை கிளப்பி உள்ளார். சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் குஜராத் மாநிலம் அகமதாபாத்…

மருத்துவர்கள் பாதுகாப்புக்காக குழு அமைக்கும் மத்திய அரசு

டெல்லி மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை பெற ஒரு குழுவை மத்திய அரசு அமைக்க உள்ளது. கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர்…

19 ஆம் தேதி கர்நாடக ஆளுநரை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு வரும் 19 ஆம் தேதி அன்று கர்நாடக ஆளுநரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

சட்டரீதியாக ஊழல் புகாரை எதிர்கொள்வேன் : சித்தராமையா

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் மீதான ஊழல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி…

பீகாரில் மீண்டும் பாலம் இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

சுல்தான்கஞ்ச் பீகார் மாநிலம் சுல்தான் கஞ்ச் பகுதியில் புனரமைப்பு பணி நடந்துக் கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பீகாரில் கடந்த இரண்டு…

இ பி எஸ் ரத்தக்கறை படிந்த கைகளில் போட்ட டிவீட் : தமிழக அமைச்சர் விமர்சனம்

சென்னை தமிழக அமைச்சர் சிவசங்கர் ரத்தக்கறை படிந்த கைகளால் தூத்துக்குடி குறிடுத்து எடப்பாடி பழனிச்சாமி டிவீட் பதிந்துள்ளதாக விமர்சித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று…

சர்வ சாதரணமாக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

சென்னை சர்வசாதாரணமாக குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செல்வராஜ் என்பவர் நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை…

இன்னும் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்

ஸ்ரீஹரிகோட்டா இன்னும் 2 ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். பூமியை கண்காணிக்க ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இ.ஓ.எஸ்.…

கேரளாவில் தேசியக் கொடி ஏற்ற பறவையின் உதவி : மெய்சிலிர்த்த மக்கள்’

திருவனந்தபுரம் கேரளாவில் ஒரு பள்ளியில் தேசியக் கொடி ஏற்றும் போது முடி அவிழாத நிலையில் எங்கிருந்தோ வந்த ஒரு பறவை அதை கொத்தி அவிழ்த்துள்ளது. நேற்று முன்…

மக்களை மதரீதியாக பிளவு படுத்தும் பொதுச் சிவில் சட்டம் : செல்வப்பெருந்தகை

சென்னை பொதுச் சிவில் சட்டம் மக்களை மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள…