குண்டு வெடிப்பு : கேரள முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு
திருவனந்தபுரம் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணி அளவில்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
திருவனந்தபுரம் கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணி அளவில்…
எர்ணாகுளம் கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு 18 தமிழக மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. தற்போது இலங்கை மற்றும் அதனை…
எர்ணாகுளம் கேரளாவில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததையொட்டி ஒருவர் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார் இன்று கலை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ…
லாஸ் வேகாஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மைக் பென்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை…
லக்னோ இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று லக்னோவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 29-…
கோழிக்கோடு பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி மீது ஒரு பெண் பத்திரிகையாளரின் புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். நேற்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கேரளாவின்…
சென்னை தமிழகத்தில் இன்று 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. கடந்த 20 ஆம் தேதி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிஉள்ளது. இதையொட்டி தமிழகத்தில்…
சென்னை சென்னையில் தொடர்ந்து526 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…
ராமநாதபுரம் தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலக்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அடிக்கடி எல்லாத்தாண்டி சென்று மீன்பிடித்ததாகத் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை…