அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினாலும் கவலை இல்லை : சுரேஷ் கோபி
திருவனந்தபுரம் மத்திய அமைசர் சுரேஷ் கோபி தான் திரைப்படங்களில் நடிப்பதற்காக தம்மை அமைச்சரவையில் இருந்து விலக்கினாலும் கவலை இல்லை எனக் கூறியுள்ளார். பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான…
திருவனந்தபுரம் மத்திய அமைசர் சுரேஷ் கோபி தான் திரைப்படங்களில் நடிப்பதற்காக தம்மை அமைச்சரவையில் இருந்து விலக்கினாலும் கவலை இல்லை எனக் கூறியுள்ளார். பிரபல நடிகரும் மத்திய அமைச்சருமான…
கிருஷ்ணகிரி பர்கூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சிவராமன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் கிருஷ்ணகிரி…
ஸ்ரீநகர் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் ஜம்மு காஷ்மீரில்…
திருவனந்தபுரம் ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா…
சபரிமலை ரூ. 5 கோடி மதிப்பிலான சபரிமலை அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர…
டெல்லி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.. தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு…
சென்னை சென்னையில் தொடர்ந்து 158 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
சென்னை இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் “அதானியின் பங்குச் சந்தை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ள…
சென்னை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 5-ம் தேதி…
அகர்தலா திடீர் கனமழை மற்றும் வெள்ளத்தால் திரிபுரா மாநிலத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 48 மணி நேரமாக திரிபுரா மாநிலத்தில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து…