Author: mullai ravi

மேலும் வலுவடையும் சீமான் – வருண்குமார் தகராறு

திருச்சி நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காவல்துறை அதிகாரி வருண்குமார் இடையே தகராறு மேலும் வலுவடைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வருரும், திமுக முன்னாள் தலைவருமான…

தமிழகத்தில் செப்டம்பர் 1 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் செப்டம்பர் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ள்தாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில். ”மேற்கு…

ஜம்மு காஷ்மீர் தேர்தல் : பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என மூன்று…

சிறைக்குள் சொகுசு வாழ்க்கை : வேறு சிறைக்கு மாற்றப்படும் நடிகர்

பெங்களூரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள நடிகர் தர்ஷன் சொகுசாக உள்ள புகைப்படம் வெளியானதால் அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட உள்ளார். பிரபல கன்னட நடிகர் தர்ஷன்…

கொலை குற்றவாளி நடிகரின் சொகுசு சிறை வாழ்க்கை புகைப்படம்

பெங்களூரு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கொலை குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தர்ஷன் சொகுசாக உள்ள புகைப்படம் வெளிவந்துள்ளது. கடந்த ஜூன் 9ஆம் தேதி பெங்களூருவில் உள்ள…

இன்று அமெரிக்கன் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தொடக்கம்

நியூயார்க் இன்று அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4…

அண்ணா பல்கலைக்கழகம் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பு

சென்னை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக…

ஆகஸ்ட் 31 வரை ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

ஊட்டி வரும் 31 ஆம் தேதி வரை ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஆன மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தொடர்ந்து ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். நேற்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…