Author: mullai ravi

57 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை முன்னாள் அமைசர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 57 ஆம் முறையாக நீட்டிக்கபட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்…

மதுபானக் கொள்கை வழக்கில் நீதி வெல்லும் : ஜாமீனுக்கு பின் கவிதா பேட்டி

டெல்லி டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீனுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி…

திமுக எம் பிக்கு ரூ. 908 கோடி அபராதம் : முழு விவரம்

டெல்லி அமலாக்கத்துறை திமுக எ பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோட் அபராதம் விதித்து ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது. திமுக எம்…

மும்மொழி கொள்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எதிர்ப்பு

திருச்சி தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 25ஆம் ஆண்டு நினைவு நாளை…

செப்டம்பர் 6 முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக கண்காட்சி

மதுரை செப்டம்பர் 6 முதல் மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆண்டு தோறும் மதுரை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி…

கோட் படம் இரண்டாம் முறையாக தணிக்கை

சென்னை கோட் திரைப்படம் இரண்டாம் முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் ‘கோட்’ படம் வெளியாக இருக்கிறது.…

இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம் இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று…

மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் அதிகரிப்பு

டெல்லி மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது 543 மக்களவை தொகுதிகளில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி…

இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

சென்னை ஊதிய பேச்சுவார்த்தையில் தாமதம் உண்டாவதால் இன்று துறைமுக ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். மத்திய அரசு வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகங்கள் மற்றும் துறைமுக கப்பல் தளங்களை…

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

சென்னை தமிழகத்தின் வேலூர் மற்றும் மத்ரையை சேர்ந்த இரு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. மறைந்த ராதாகிருஷ்ணன் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல்…