இனி ஆண் குழந்தைகளே பிறக்காதா? : அதிர்ச்சி தரும் ஆய்வு
டோக்கியோ ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வில் இனி ஆண் குழந்தைகள் பிறகாது என தெரிய வந்துள்ளது. குரோமோசாம்களே மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிக்கின்றன. பெண்களுக்கு XX…
டோக்கியோ ஜப்பானில் நடந்த ஒரு ஆய்வில் இனி ஆண் குழந்தைகள் பிறகாது என தெரிய வந்துள்ளது. குரோமோசாம்களே மனிதர்களை ஆண்கள் பெண்கள் என தீர்மானிக்கின்றன. பெண்களுக்கு XX…
நெல்லை மத்திய அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தேசிய பேரிடர் மீட்புக்குழ் மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. மத்திய அர்சு தென் தமிழகம், கேரளாவில் பேரிடர்களின்…
சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதாக சீமான் மீது வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த விக்கரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின்…
டெல்லி இரு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். நடந்து முடிந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி…
மதுரை மதுரை நகரின் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க ஜல்லிக்கட்டு வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை நகரின் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…
திருச்சி தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம், ”அரசு…
டெல்லி மோடி அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஏதும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…
சென்னை தெற்கு ரயில்வே தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவையை மேலும் 3 மாதம் நிட்டித்துள்ளது. இன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பயணிகளின்…
மதுரை விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என தமிழக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று மதுரை லேடி டோக் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கடன்…
சென்னை தமிழகத்தில் பி எட் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு வினாத்தாள் லீக் ஆனதால் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கப்பட்டு புதிய பதிவாளர் நியமிக்கபட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்…