Author: mullai ravi

தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் : பாஜக ஆட்சி குறித்து ராகுல் காந்தி

டெல்லி தொடர்ந்து பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக ஓடும் ரெயிலில் ஹாஜி அஸ்ரப் என்ற…

வரும்.4 ஆம் தேதி வரை குஜராத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு

வடோதரா வரும் 4 ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில்ஆகஸ்ட்.23 ஆம் தேதி…

சென்னை தாம்பரத்தில் இன்று மின்தடை

சென்னை சென்னை தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னை தாம்பரத்தில் இன்று காலை 09.00 மணி…

தொடர்ந்து 168 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 168 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

கனமழையால் ஆந்திரா, தெலுங்கானா ரயில்கள் ரத்து மற்றும் பாதை மாற்றம்\

ஐதராபாத் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 10 ரயில்கள் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் தற்போது…

இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு மீது இறுதி விசாரணை

பெங்களூரு இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் சித்தராமையா மூடா விவகாரம் குறித்து அளித்த மனு மீது இறுதி விசாரணை நடத்த உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக…

திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வந்தால் தேவையான அளவு லட்டு

திருப்பதி திருப்பதியில் தரிசன டிக்கட்டுடன் வருவோருக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தேவையான அளவு லட்டுகள் வழங்கப்பட உள்ளது. திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி…

சென்னையில் சிறப்பாக நடந்த பார்முலா 4 கார் பந்தயம் : உதயநிதி பெருமிதம்

சென்னை சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் சிறப்பாக நடந்து முடிந்ததாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டுக்கான பார்முலா 4 கார் பந்தயம்…

அருள்மிகு அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம்.

அருள்மிகு அரங்குளநாதர் (ஹரிதீர்த்தேஸ்வரர்) கோயில், திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. அந்தக் காட்டில் வேடன் ஓருவன் தன் மனைவியுடன் வசித்து வந்தான்.…