Author: mullai ravi

ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை, நீலகிரி மாவட்டம்.

ஹெத்தையம்மன் நாகராஜர் திருக்கோயில், மானிஹடா, மஞ்சக்கம்பை, நீலகிரி மாவட்டம். மலைப்பகுதியான மஞ்சக்கம்பையில் அம்மன் கோயில் கட்டுவதற்காக மானிஹடா என்ற பகுதியில் மண் எடுத்துக் கொண்டிருக்கும் போது திடிரென…

சுமார் 5000 திரையரங்குகளில் விஜய் நடிக்கும் ‘கோட்’ வெளியிட்டு

சென்னை உலகெங்கும் விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படம் சுமார் 5000 திரையரங்குகிளில் வெளியாகிறது. விஜய்யின் 68-வது படமான கோட்(கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்) படத்தை வெங்கட் பிரபு…

சீனாவில் பேருந்து மோதி 10 மாணவர்கள் மரணம்

தையான் சீனாவில் பேருந்து மோதி 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீண்ட காலமாக சீனாவில் அதிக மாணவர்கள் ஏற்றப்பட்ட பள்ளி பேருந்து மற்றும் மோசமாக வடிவமைகப்பட்ட கட்டிடங்கள் உள்பட…

கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் – அமைச்சர் உதயநிதி சந்திப்பு

சென்னை இன்று சென்னையில் அமைச்சர் உதயநிதியை கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் சந்தித்துள்ளார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தற்போது சென்னை வந்துள்ளார். இவர்…

மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தனடனை மசோதா

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்…

ஆந்திர வெள்ள பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் விநியோகம்

விஜயவாடா ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

கருடசேவை நாளில் திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருப்பதி திருமலையில்…

58 ஆம் முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சென்னை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 58 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ்…

ரூ. 5.20 கோடியில் 25 அரசுப்பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக மாற்றம்

சென்னை’ தமிழகத்தில் உள்ள 25 அரசுப்பள்ளிகளை பசுமைப்பள்ளிகளாக மாற்ற ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழகத்தில் உள்ள…

தமிழகதுக்கே மேகதாது அணையால் அதிக பயன் : டி கே சிவகுமார்

சென்னை கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் மேகதாது அணையால் தமிழகத்துகே அதிக பயன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்வர்…