பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார்
சென்னை சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது தமிழக அனைத்து வகை மற்று திறனாளிகள் சங்கம் புகார் அளித்துள்ளது. சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை பகுதியில்…
சென்னை சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது தமிழக அனைத்து வகை மற்று திறனாளிகள் சங்கம் புகார் அளித்துள்ளது. சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை பகுதியில்…
திருநெல்வேலி பராமரிப்பு பணி காரணமாக வரும் 9 ஆம் தேதி முதல் திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து செய்யப்பட உள்ளது. திருநெல்வேலி…
பாரிஸ் பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மாண்வர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்ப்பட்டுள்ளது. செல்போன் என்பது இன்றைய இளம் தலைமுறையினரிடையே ஆறாவது விரல் போன்று ஒட்டியே காணப்படுகிறது. இதனை…
சென்னை சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக…
மதுரை இன்று முதல் செப்டம்பர் 16 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி.…
சென்னை இன்று பத்திரப்பதிவ் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும்…
சென்னை சென்னையில் தொடர்ந்து 173 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
டெல்லி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த 2022 ஆம் ஆண்டு தலைக்கவசம் அணியாத 50000 க்கும் அதிகமானோர் விபத்தில் உயிரிழந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த…
டெல்லி பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சர்வதேச…
சென்னை தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறுபுனல் மின் திட்ட கொள்கையை அறிவித்துள்ளது. தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலர் (பொறுப்பு) பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், “புதுப்பிக்கத்தக்க…