Author: mullai ravi

ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் பிகாரில் மதுவிலக்கு ரத்து : பிரசாந்த் கிஷோர்

பாட்னா தாம் பீக்கார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்ஹ்டு செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரபல அரசியல் வியூக நிபுணரானபிரசாந்த்…

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்பு

ஆதிகைலாஷ் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 1 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 18 ஆண்கள், 12 பெண்கள் என மொத்தம் 30…

திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டார் : சபாநாயகர் அப்பாவு

கன்னியாகுமரி விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு விலக மாட்டார் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்று கன்னியாகுமரியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”தமிழக முதல்வர்…

தாம்பரம் பேருந்துகளில் அலை மோதும் பயணிகள் கூட்டம்

சென்னை தாம்பரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இன்று இரவு வரை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை –…

6 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி

ராஞ்சி இன்று 6 வந்தே பாரத் ரயில் சேவையைஇ பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி,…

டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறேன் : கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி தாம் டெல்லி முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கையை…

வின்வெளியில் இருந்து அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன் சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்களிக்க உள்ளார். கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க…

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை

கடலுர் உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் இருந்து சிலர் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு புனித…

நான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மறுத்தேன் : நிதின் கட்கரி

நாக்பூர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மறுத்ததாக தெரிவித்துள்ளார். நேற்று மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி…

கனமழை காரணமாத தாஜ்மகால் மேற்கூரையில் நீர் கசிவு

ஆக்ரா ஆக்ராவில் பெய்து வரும் கனமழையால் தாஜ்கமகால் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்ட்ள்ளது. கடந்த 3 நாட்களாக ஆக்ராவில் கனமழை பெய்து வருவதால், நகரின் பல பகுதிகளில்…