Author: mullai ravi

இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை – கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.…

திண்டுக்கல் மாவட்டம் , ரெட்டியார் சத்திரம்,  கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம்

திண்டுக்கல் மாவட்டம் , ரெட்டியார் சத்திரம், கதிர் நரசிங்கப்பெருமாள் (கத்ரிநரசிங்கர்)ஆலயம் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவருக்கு சிவன், பெருமாள் இருவருக்கும் ஒரே இடத்தில் கோயில் கட்ட வேண்டுமென்ற…

நாளை இலங்கையில் அதிபர் தேர்தல்

கொழும்பு நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா…

தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி வழங்கிய ரூ. 54.20 லட்சம் நிதி

சென்னை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதி வழங்கி உள்ளார். தமிழக சாம்பியன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.…

திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் உத்தரவு

சென்னை திருச்சியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி…

இன்று முதல் இந்தியாவில் ஐ போன் 16 விற்பனை தொடக்கம்

டெல்லி இன்று முதல் இந்தியாவில் ஐபோன் 16 விற்பனை தொடங்கி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஆப்பிள் ஐபோன் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…

முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்ற உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி கர்நாடக உயர்நீதிமன்ற் நீதிபதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்றதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம்…

மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் விலக்கு தரும் சூழல் உண்டாகும் : அமைச்சர் ரகுபதி

சென்னை மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் விலக்கு தரும் சூழல் உண்டாகும் என தமிழக அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இன்று சென்னை தலமைச் செயலகத்தில் தமிழக அமைச்சர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேர் மிது குண்டர் தடை சட்டம்

சென்னை சென்னை காவல் ஆணையர் அருண் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேர் மீது குண்டர் தடை சட்டத்தில் நடவடிகை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல்துறை…

அரசு குழந்தைகள் காப்பக மனநல ஆலோசகர் போக்சோவில் கைது

நாகப்பட்டினம் நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளர். அன்னை சத்யா அரசு குழந்தைகள்…