Author: mullai ravi

அரியானாவில் கார்கேவின் தேர்தல் பிரசாரம் ரத்தூ

அம்பாலா அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான மல்லிகார்ஜுன கார்கேவின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. . மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்டஅரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக…

மக்களின் ஜனநாயக உரிமை ஜம்மு காஷ்மீரில் பறிக்கப்பட்டுள்ளது : ராகுல் காந்தி

சூரன்கோட் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜம்மு காஷ்ம்மீரில் உள்ள சூரன்கோட் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில்…

இன்று அனுர குமார திசநாயக இலங்கை அதிபராக பதவி ஏற்பு

கொழும்பு இன்று அனுர குமார திசநாயக இலங்கை அதிபராக பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார…

உச்சநீதிமன்றத்தில் திருப்பதி லட்டு குறித்து பொது நல மனு தாக்கல்

டெல்லி திருப்பதி லட்டு நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்தடாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும்…

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மேலும் இருவருக்கு கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு

மலப்புரம் கேரள மாநிலத்தில் மேலும் இருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கேரளாவில் நிபா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் மலப்புரம் மாவட்டம் வண்டூரை…

கடவுளிடமே அரசியல் செய்யும் சந்திரபாபு நாய்டு : ரோஜா தாக்கு

அமராவதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்வ்தாக ரோஜா கூறி உள்ளார். திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த…

நாளை முதல் சென்னையில் 2 மண்டலங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை நாளை முதல் செப்டம்பர் 26 வரை சென்னையில் 2 மண்டலங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர் என்கவுண்டரில் மரணம்

சென்னை இன்று ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஜுலை 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின்…