Author: mullai ravi

அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வார விடுமுறை நாட்களையொட்டி 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

இன்று திருமாவளவன் தலைமையில் நடைபெறும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு

உளுந்தூர்பேட்டை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உளுந்தூர்பேட்டையில் திருமாவாவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ளது. இன்று மாலை 3 மணியளவில் தமிழகம் உள்பட…

நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம், மைசூரு, கர்நாடகா

நிமிஷாம்பாள் திருக்கோயில், கஞ்சாம், மைசூரு கர்நாடகா முக்தராஜன் என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அன்னை பராசக்தியின் பக்தரான அவன், அவளை வழிபட்ட பின்னரே, அன்றாடக் கடமைகளைத்…

ஷிங்கெரு இஷிபா ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்பு

டோக்கியோ ஷிங்கெரு இஷிபா ஜப்பான் நாட்டின் புதிய பிரதமாராக பதவி ஏற்றுள்ளார். அண்மையில் ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி ஷிங்கெரு இஷிபா…

ரஜினிகாந்த் எப்போது வீடு திரும்புவார்? : மருத்துவமனை அறிக்கை

சென்னை நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை மற்றும் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேற்று மாலை திடீரென தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு…

திருப்பதி லட்டு கலப்படம் : விசாரணையை நிற்த்திய சிறப்பு புலனாய்வுக் குழு

திருப்பதி சிறப்பு புலனாய்வுக் குழ் திருப்பதி லட்டு கலப்படம் குறித்த விசாரணையை நிறுத்தி வைத்துள்ளது. ஆந்திராவில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த…

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த…

100 விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு பணி : துணை முதல்வர் உதயநிதி

விருதுநகர் தமிழக துணை முதல்வர் உதயநிதி 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இன்று விருதுநகர்மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைப்ற்ற நலத்திட்ட உதவிகள்…

பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் எண்ணம் நிறைவேறாது : கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை காங்கிரஸ் எம் பி கார்த்தி சிதம்பரம் பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் எண்ணம் நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார். இன்று கார்த்தி சிதம்பரம் எம்.பி.…

மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கிய மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள்

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கொல்கத்தா புறநகர் பகுதியான காமர்ஹத்தி பகுதியில் உள்ள சாகோர் தத்தா…